Tuesday, 24 May 2016

Kanchi Sri Varadaraja Perumal Temple Vaikasi Brahmotsavam – Day 4


Durmukhi Vaikasi Anusham (22nd May 2016) was the fourth day of Vaikasi Brahmotsavam at Kanchi Varadaraja Perumal koil. At 5.00 a.m. Varadan and His Consorts were brought to the vahana mandapam. They got ready in an hour’s time and Perumal was seated with one Foot hanging and the other folded on the huge silver Sesha vahanam. He was flanked on either side by Sridevi and Bhudevi. When Perumal was behind the screen He listened to the beautiful notes of instrumental music played by the band. Devotees waiting to have darsan were soothed by the music and a little boy about 2 years stood near them and danced.
Perumal’s Tirukaram (hand) pointed to His Feet indicating That Redemption is possible if we surrender at His Feet. For a prappana the Tirukolam of Paramapadanathan presented a picture of their final Destination.

Monday, 14 March 2016

Namakkal Sri Narasimha Swamy Temple

Namakkal Sri Narasimha Swamy Temple


The temple committee has planned to celebrate Panguni Utsavam in a grand manner at Namakkal Sri Narasimha Swamy Temple for 15 days from March 16th 2016 to March 30th 2016. Thiruther Utsavam will be celebrated on March 24th 2016. All astikas are invited to participate in the Panguni Utsavam and receive the blessings of Divyadampathis.
The following is the detailed Utsava Patrikai:






பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்

 Shri   Vishnu  Sahasranama Satsangam  Sector 34 Noida

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் தம்மை குழந்தைகளாக வியாபித்தல்

 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் கம்சனை வதம் செய்துவிட்டு, கம்சனின் சகோதரர்கள் கொல்லப்பட்டதன் பின் கம்சனால் சிறைப்படுத்தப் பட்டிருந்த தம் தாய் தந்தையரான வசுதேவரையும் தேவகியையும் விடுவித்தார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவர்களின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்கள்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களின் மகனாகப் பிறந்த காரணத்தால் அவர்கள் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாக நேரிட்டது. ஏனெனில் தேவகியின் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும் என்று வசுதேவர், தேவகியின் திருமண ஊர்வலத்தன்று ஆகாயத்திலிருந்து அசரீரி கூறிற்று. அதன் காரணமாகவே கம்சன் அவர்களைத் துன்புறுத்தினான்.
தேவகியும் வசுதேவரும் கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் என்பதை நன்கு அறிந்திருந்தார்கள். எனவே கிருஷ்ணர் அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கினாலும் அவர்கள் அவரைத் தழுவிக் கொள்ளாமல் முழுமுதற் கடவுள் சொல்வதைக் கேட்பதற்கு ஆவலாய் நின்றிருந்தார்கள். வசுதேவரும் தேவகியும் மிகுந்த மரியாதையுடன் நின்று கொண்டிருந்ததைக் கண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவர்கள் தம்மையும் பலராமரையும் குழந்தைகளாகக் காணும்படி தம் யோகமாயையை வியாபிக்கச் செய்தார். அதன்பின் வசுதேவர் மற்றும் தேவகியுடன் மிகுந்த மரியாதையுடன் பேசலானார்:
அன்புள்ள தந்தையே, தாயே எங்கள் உயிரைப் பற்றி நீங்கள் இருவரும் மிகவும் கவலைப்பட்டிருந்தாலும், எங்களை உங்கள் குழந்தைகளாக, வளர்ந்து வரும் சிறுவர்களாக, இளைஞர்களாக நீங்கள் காணும் இன்பம் உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. என்று கூறினார்.
வசுதேவரும் தேவகியும் தம் மகன்களான கிருஷ்ணர் மற்றும் பலராமரின் பாதுகாப்பில் மிகுந்த கவலை கொண்டிருந்தார்கள். அதன் காரணமாகவே கிருஷ்ணர் தோன்றியவுடன் அவரை நந்தமகாராஜாவின் இல்லத்திற்கு இடம் மாற்றினார்கள். பலராரும் தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றப்பட்டார். கிருஷ்ணரும் பலராமரும் பத்திரமாக இருக்க வேண்டுமென்று வசுதேவரும் தேவகியும் எண்ணியதால் அவர்களின் குழந்தைப் பருவ லீலைகளை உடனிருந்து கண்டு மகிழ முடியாமற் போயிற்று.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறினார்: துரதிஷ்ட வசமாக எங்கள் விதியின்படி, நாங்கள் எங்கள் பெற்றோர்களின் பார்வையில் பால்ய காலத்தை எங்கள் வீட்டில் கழித்து மகிழ முடியாமல் போயிற்று. அன்புள்ள தாய் தந்தையரே, பௌதிக இருப்பின் நன்மைகளைப் பெற்று அனுபவிக்கும் வாய்ப்பைத் தரும் இவ்வுடலை அளித்த பெற்றோர்களுக்கு ஒருவன் செலுத்த வேண்டிய நன்றிக் கடன் உண்டு. வேதக் கோட்பாட்டின்படி, மனித வாழ்வு ஒருவன் மதச் சடங்குகளை நிறைவேற்றவும், விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும், செல்வங்களைப் பெறவும் உதவுகிறது.
ஜட வாழ்விலிருந்து விடுதலை பெறுவதும் இம் மனித வாழ்வில் மட்டுமே சாத்தியமாகிறது. தாய் தந்தையரின் கூட்டுறவால் இவ்வுடல் உருப்பெறுகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் தாய் தந்தைக்குக் கடமைப்பட்டவன். அக்கடனை அவனால் தீர்க்க முடியாதென்பதையும் அவன் உணரவேண்டும். வளர்ந்த பின் தன் தாய் தந்தையருக்குத் திருப்தி தரும் வகையில் நடந்து கொள்ளாதவன், அல்லது அவர்களுக்குத் தேவையான பொருளுக்கு ஏற்பாடு செய்யாதவன் மரணத்துக்குப் பின் தன் சதையைத் தானே உண்ணும் தண்டனையைப் பெறுவது நிச்சயம்.
வயதான பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும், ஆன்மீக குருவுக்கும், பிராமணர்களுக்கும், தன்னைச் சார்ந்திருக்கும் பிறருக்கும் உதவக் கூடிய நிலையில் இருந்தும் உதவாமல் போனால் அவன் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும் மரித்தவனாகவே கருதப்படுகிறான். அன்புள்ள தாய் தந்தையரே, எங்கள் பாதுகாப்பில் எப்போதும் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக நாங்கள் உங்களுக்கு எவ்விதமான சேவையையும் செய்ய முடியாமற் போய்விட்டது. இன்றுவரை எங்கள் காலமெல்லாம் வீணாகிவிட்டது. எங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் நாங்கள் உங்களுக்குச் சேவை செய்ய இயலவில்லை. எனவே இந்தத் தவறுக்கு நீங்கள் எங்களை மன்னிக்க வேண்டும்.
இவ்வாறு முழுமுதற் கடவுள் அறியாத ஒரு குழந்தையைப் போல் இனிய சொற்களில் பேசுவதைக் கேட்ட வசுதேவரும் தேவகியும் குழந்தைப் பாசத்தால் உந்தப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் கிருஷ்ணரையும் பலராமரையும் தழுவிக் கொண்டார்கள். கிருஷ்ணரின் சொற்களைக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கியவர்களாய் அவர்கள் பேசவோ, கிருஷ்ணருக்குப் பதில் கூறவோ இயலாமற் போனார்கள். அவர்கள் இருவரையும் அன்புடன் தழுவிக் கொண்டு இடைவிடாது கண்ணீர் விட்டபடி இருந்தார்கள்.



 

Saturday, 8 August 2015

20th Anniversary Celebrations of Vishnu Sahasranama Satsangam, Noida 26th and 27th September 2015 (Sat & Sun)

Glad to inform that with the divine grace of Lord Ranganatha, our Satsangam is organizing ‘UPANYASAM’ by Sri U Ve Dushyanth Sridhar on Saturday, the 26th September, 2015 at 7 PM and ‘SRI MAHAVISHNU PREETIKARA RIG VEDA PAVAMANA MAHAYAGNAM’ lead by Brahmashri P Sankara Sastrigal on Sunday, the 27thSeptember 2015 on the occasion of its Twentieth Anniversary.  The venue of our program is at Adi Sankara Temple, Sector 42, NOIDA.
 
Our two days chain of programme begins from Saturday evening, the 26th September, 2015 with Mana Ganapathy Pooja at 3.15 PM followed by ‘Recitation of Narayaneeyam’ by devotees. 
 
Our Weekly Vishnu Sahasranama Parayanam will start at 5.30 PM followed by UPANYASAM at 7 PM.
 
 
On Sunday morning (27th September, 2015), our program starts at 5 AM with Maha Ganapathy Homam, followed by Suprapadam, Vishnu Sahasranama Parayanam, Sahasranama Archana and Thirumanjanam to Lord Ranganatha.
 
SRI MAHAVISHNU PREETIKARA RIG VEDA PAVAMANA MAHAYAGNAM will start at 8.45 AM and will conclude around 1 PM
 
All are cordially invited to participate in the celebrations in large numbers and receive the blessings of Lord Ranganatha.
 
Devotees are kindly requested to extend their maximum financial support for our program.  Cheque/Draft may kindly be drawn in favour of “Sri Vishnu Sahasranama Satsangam (Regd)”.  Devotees can also directly transfer the amount in Satsangam account and inform us thru email (Name of the Account : Vishnu Sahasranama Satsangam (Regd), Bank : Corporation Bank, Sector 31, Noida, RTGS/NEFT Account No : 207900101071748, RTGS IFSC Code : CORP0002079).
 
 
Contributions for various Sevas :
 
Maha Ganapathy Homam              Rs. 301/-
Thirumanjanam                                Rs. 501/-
Rig Veda Pavamana Homam        Rs. 1501/-
Ghee for Havan                               Rs. 1501/-
Rice                                                    Rs. 2001/-
Pushpam                                           Rs. 2501/-
Vaideegha Sambavana                  Rs. 2501/-
Monthly Poor Feeding                    Rs. 5000/-
 
 
Sri Vishnu Sahasranama Satsangam
Noida

Saturday, 25 April 2015

VISHNU SAHARSANAMAM PARAYANAM on 25-04-2015


VISHNU SAHARSANAMAM PARAYANAM on 25-04-2015
ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண
OM NAMO NARAYANA OM NAMO BAGAVATHE VASUDEVAYA
VISHNU SAHARSANAMAM PARAYANAM
@ the residence of Shri DB Venkateswarlu
D-243, S.J Rail Nagar ,Sector 50 Noida
@ 7:00 pm 
ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண

Saturday, 4 April 2015

VISHNU SAHARSANAMAM PARAYANAM on 04-04-2015

VISHNU SAHARSANAMAM PARAYANAM on 04-04-2015
ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண
OM NAMO NARAYANA OM NAMO BAGAVATHE VASUDEVAYA
VISHNU SAHARSANAMAM PARAYANAM
@ the residence of Mr Sundararajan
B-9 17/A Udaigiri-2 Sector 34 NOIDA
Time 9:00 am
ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண


follow us on https://www.facebook.com/vssnoida

Saturday, 7 March 2015

VISHNU SAHARSANAMAM PARAYANAM on 07-03-2015

VISHNU SAHARSANAMAM PARAYANAM on 07-03-2015
ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண
OM NAMO NARAYANA OM NAMO BAGAVATHE VASUDEVAYA
VISHNU SAHARSANAMAM PARAYANAM
@ the residence of Mr V Badri Narayanan
B-9 18/C Udaigiri-2 Sector 34 NOIDA
Time 7:30 pm
ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண


follow us on https://www.facebook.com/vssnoida

Athi Rudra Maha Homam Details in Hindi



Sunday, 11 January 2015

Wednesday, 31 December 2014

VAIKUNDA EKADESI

With the divine grace of Lord Ranganatha, our Satsangam is organizing a visit to the following temples on Thursday, the 1stJanuary, 2015 on the occasion of Vaikunda Ekaadasi Day to have SWARGA VAASAL DARSHAN.  The program details are as under :
 
Sector 34, NOIDA     :           05.00 – 05.15 AM – assemble at Mother Diary
 
Sector 51 - temple gate                       :           05.20 AM
Sector 53/Fortis/Police Chowki          :           05.35 AM
Sector 22                                             :           05.50 AM
BPCL Signal                                       :           05.50 AM
Chowraha Stop                                   :           05.55 AM
Sector 19                                             :           06.00 AM
 
Expected arrival time            02.00 PM
 
 
Temples to be visited
 
Ø  Sri Ram Mandhir, Lodhi Road
Ø  Sri Sai Baba Mandir, Lodhi Road
Ø  Sri Kamakshi Temple , Near JN University
Ø  Sri Vaikundanathar Temple , Near JN University
Ø  Sri Malai Mandhir, R K Puram
Ø  Sri Balaji Mandhir, R K Puram
Ø  Sri Tirupati Balaji Mandhir, Mandhir Marg
Ø  Sri Ganesh Mandhir, Sarojini Nagar
 

We also take this opportunity to wish you & all of your family members a VERY HAPPY & PROSPEROUS NEW YEAR.
 
 
Let Lord Ranganatha pour all kind of prosperity in your life.
 
 
With Pranams,
 
 
Management Committee
Sri Vishnu Sahasranama Satsangam
Noida

 

Saturday, 11 October 2014

19th Anniversary Celebrations of Vishnu Sahasranama Satsangam, Noida 11th and 12th October 2014 (Sat & Sun)

19th Anniversary Celebrations of Vishnu Sahasranama Satsangam, Noida
11th and 12th October 2014 (Sat & Sun)
 
 
Vishnu Sahasranama Satsangam, by the grace of The Great Almighty & with all of your kind co-operation, intends to organize ATHI RUDRA MAHA YAGYAM & SADHA CHANDI MAHA YAGNAM from 19th March to 29th March, 2015 (11 days Program).  In this connection, we have been sending frequent mails to all devotees and requesting possible monetary assistance for this grand divine program.  Some of the devotees have already contributed and others have given their commitment to contribute.  We humbly request to all devotees to attend our Anniversary Program (Lord Subramanya Homam) i.e. 11th & 12th October and on this auspicious occasion request you to handover either current or PDC towards Athi Rudram so that we can meet some of our advance expenses and plan our programme in a nice way” 
 
XIX ANNIVERSARY CELEBRATIONS
 
Glad to inform that with the divine grace of Lord Ranganatha, our Satsangam is organizing ‘SUBRAMANYA HOMAM’ on Sunday, the 12th Octobere 2014 on the occasion of its Nineteenth Anniversary.  The venue of our program is at Adi Sankara Temple, Sector 42, N0ida.
 
Our two days chain of programme begins from Saturday evening, the 11th  October, 2014 with Mana Ganapathy Pooja at 3 PM followed by Bhajans. 
 
On account of Puratasi Saturday, Bhagavaths from Delhi/NCR have kindly consented to perform Sampradaya Bhajan from 3.30 to 5 PM and Divyanama Bhajan from 8.30 PM onwards.
 
In addition, recitation of NARAYANEEYAM will be held from 5.00 PM to 6.30 PM by devotees of Delhi/NCR.
 
Our Weekly Vishnu Sahasranama Parayanam will start at 6.30 PM sharp.
 
 
On Sunday morning (12th October, 2014), our program starts at 5 AM with Maha Ganapathy Homam, followed by Suprapadam, Vishnu Sahasranama Parayanam, Sahasranama Archana and Thirumanjanam to Lord Ranganatha.
 
On the eve of Subramanya Homam, devotees of Delhi/NCR have kindly consented to perform Thiruppugazh Bhajans.
 
SUBRAMANYA HOMAM will start at 10 AM and will conclude around 1 PM. 
 
All are cordially invited to participate in the celebrations in large numbers and receive the blessings of Lord Ranganatha and Lord Subramanya.
 
Devotees are kindly requested to extend their maximum financial support for our program.  Cheque/Draft may kindly be drawn in favour of “Sri Vishnu Sahasranama Satsangam (Regd)”.  Devotees can also directly transfer the amount in Satsangam account and inform us thru email (Name of the Account : Vishnu Sahasranama Satsangam (Regd), Bank : Corporation Bank, Sector 31, Noida, RTGS/NEFT Account No : 207900101071748, RTGS IFSC Code : CORP0002079).
 
 
  
Sri Vishnu Sahasranama Satsangam
Noida